சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் உள்ள பொருட்களை காலி செய்ய, 14 நாட்கள் அவகாசம் வழங்கி, வருவாய்த்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை ரேஸ்கோர்ஸுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்க...
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்ததினத்தையொட்டி சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்ட உருவ படத்திற்கு அமைச்சர்கள் சாமிநாதன், மா.சுப்பிரமணியன், ...
திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நூடுல்ஸ் மொத்த விற்பனை நிறுவனங்களில் , உணவு பாதுகாப்பு...
தமிழகத்தில் அரசுக்கு எதிராக குரல் எழுப்பும் தொண்டர்களை தினமும் கைது செய்து சிறையில் அடைப்பதன் மூலம் பா.ஜ.க.வினரின் குரலை அடக்கிவிட முடியாது என அண்ணாமலை கூறினார்.
சென்னையை அடுத்த வானகரத்தில் அக்கட்...
மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்காமல் ஜாலியாக படிக்குமாறு மாணவர்களை விஜய் அறிவுறுத்தினார். 19 மாவட்டங்களில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசு வ...
வெளிமாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை ஆல் இந்தியா பர்மிட்டுடன் தமிழகத்தில் இயக்கத் தடை இல்லை என உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து, தமிழகத்திற்குள் இயக்கப்படாமல், தமிழக...
தொன்மையான தமிழ் மருத்துவ இலக்கியங்கள் மற்றும் தமிழ் வழியிலான மருத்துவத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் ஆய்வு மையத்துடன் மக்கள் நல்வாழ்வுத் துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்தி...